திருமதி. நாகேஸ்வரி சிவசுப்பிரமணியம்
தோற்றம்: 14 ஜனவரி 1929 - மறைவு: 19 டிசம்பர் 2022
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-12-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் நடராசா, ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், கண்ணன், பாலசுப்பிரமணியம் மற்றும் சிவபாலன், சந்திரிகா, மேனகா, ரஞ்சனி, ஜானகி, ரமணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிரோன்மணி, Dr. சிவபாலன், ரவீந்திரன், Dr. சிவசுதன், நரேந்திரன், கிருபா, கலைவதனி, சர்மிளா, ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
www.tamilthakaval.org
