திருமதி நாகேஸ்வரி சுப்பிரமணியம்

நாகேஸ்வரி சுப்பிரமணியம்

மறைவு: 22 செப்டம்பர் 2019

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும்,கோப்பாய் வடக்கை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.நாகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் நேற்று 22.09.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார். 


அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான இளையகுட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், 

சின்னத்தம்பி,அப்புத்துரை,அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

முகுந்தன், (அஞ்சலர்,உப தபாலகம்,நீர்வேலி),ஜெயந்தன்(பிரான்ஸ்),காலஞ்சென்ற சயிந்தன்,மற்றும் சவுதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

ரோகிணி,சிவநந்தினி(பிரான்ஸ்),மயூரன்(கனடா),ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தேனுஜா,சிந்துஜா,கிரிஷ்,கிஷான் ஆகியோரின்  பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23.09.2019ம் திகதி திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் கோப்பாய் வடக்கிலுள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 3.00 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும் 

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

  

முகவரி;யார்வத்தை,கோப்பாய் 

வடக்கு,கோப்பாய் 
 
தகவல்;குடும்பத்தினர் 

+94 77 620 4719 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2019 07:20)