திருமதி. நகுலேஸ்வரி துரைரத்தினம்
தோற்றம்: 10 ஆகஸ்ட் 1935 - மறைவு: 22 ஆகஸ்ட் 2021
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Boston ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி துரைரத்தினம் அவர்கள் 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா, ராஜா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி, கலாநிதி, லவிந்திரா, சுரேந்திரா, தமயந்தி, சுகந்தி, நகுலேந்திரா, நரேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவிராஜாசிங்கம், கிருஷ்ணராஜா, யசோதர, ஜெயந்தி, காலஞ்சென்ற மோகன், ஸ்ரீதரன், எலிக்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பூபாலாசிங்கம், காலஞ்சென்ற பாலசுந்திரம், தனேஸ்வரி, ரோஹினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ப்ரஸாந்தன், பிரதீபன், நிஷானி, நிலானி, தாஜ், தானியா, சிஷானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சேயோன், அரோன், லாவனியா, லக்ஸ்மன், அருஜுன், ஜூன் ஸ்டீபனோ, ஷரோன், கீடெல் ஜூலிசா, நிலா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
டானியில், தாமஸ், இலியாஸ், இனாரா, அரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Join Zoom Meeting:
www.tamilthakaval.org
