Mrs. Nalini Sivasothy
Date of Birth: 26 November 1958 - Deceased: 20 August 2026
யாழ். வதிரி கற்பூரவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நளினி சிவசோதி அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கற்பூரவளவு பாலகிருஷ்ணராஜா - கமலாதேவி தம்பதியினரின் மகளும்,
சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
ரவி, ராஜன், சாந்திராஜா, யசோதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாமிலிக்காவின் பெரியம்மாவும்,
லக்ஷனா, வியஜ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்..
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கற்பூரவளவு, வதிரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
