Mr. Nallaiya Jeyaverasingham (Thangan)
(பிரபல தொழிலதிபர் - SNJ Travels, SNJ Transport, SNJ Group (Sri Lanka) & Thirumalaiyan Tours and Travels (India))
Date of Birth: 21 October 1955 - Deceased: 27 July 2025
யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மற்றும் இந்தியா - சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா ஜெயவீரசிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா - செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வளர்மதி (மதி) அவர்களின் ஆசைக்கணவரும்,
வதனா (இலண்டன்), நிருபனா (இந்தியா), மதுஜா (கனடா), சிந்துஜன் (இலண்டன்), கோபிகா (இலண்டன்) ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது கண்டி வீதி, சாவகச்சேரியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, உடலம் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
