திரு. நல்லநாதன் ஜீவராசா (போடர்)
மறைவு: 16 ஜூலை 2025
யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸர்லாந்து (Sage weg 3,9242-Oberuzwil- S.G) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லநாதன் ஜீவராசா அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி நல்லநாதன் தம்பதியினரின் மகனும்,
வதிரி, சேதாத்தை வளவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி (CTB) - பொன்னம்மா தம்பதியினரி மருமகனும்,
சாந்தமலர் (சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
தவமலர் (கனடா), சூரியகுமார் (இலண்டன்), இராசகுமார் (சுவிஸ்), புஸ்பமலர் (சுவிஸ்), காலஞ்சென்ற சிவமலர், வசந்தமலர் (ஜேர்மனி), சுஜீதா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-07-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் Crematorium St-Gallen (Hätterenstrasse 10 9000 St. Gallen) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
