திரு. நல்லதம்பி சற்குணநாதன் (செல்வன்)

நல்லதம்பி சற்குணநாதன் (செல்வன்)

மறைவு: 12 பெப்ரவரி 2025

யாழ். உரும்பிராயை கிழக்கை பிறப்பிடமாகவும்,  கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சற்குணநாதன் அவர்கள் 12-02-2025  புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி - அன்னபூரணம் (கிளி அக்கா-கனடா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் - திருவிடமணி தம்பதியினரின் அன்பு மருமகனும், 

கெளரி அவர்களின் அன்பு கணவரும்,

ஷ்ரிவன், சிந்துஐன், சுஜிவன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

நற்குணானந்தன் (ராசன்- ரொன்றோ), சுகிர்தா (வன்குவர்), கவிதா (ரொன்றோ) ஆகியோரின் அன்பு சசோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 17-02-2025 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2025 05:00)