Mr Namasivayam Balasshanmugam
(ஓய்வுபெற்ற கணக்காளர்)
Date of Birth: 24 March 1941 - Deceased: 20 February 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களவில்பிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் பாலச்சண்முகம் அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்,
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் - தெய்வானை தம்பதியினரிள் ஏகபுத்திரனும், காலஞ்சென்ற ஆ.ச சங்கரப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-02-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
65/343, விஸ்ட்வைக் ரோட்,
காக்கைதீவு, மட்டக்குளி,
கொழும்பு -15.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- முகநூல் பக்கம் மற்றும் வீரகேசரி
www.tamilthakaval.org
