Miss. Narayanamurthy Thatchayini

Narayanamurthy Thatchayini

Deceased: 26 May 2026

யாழ். கோப்பாய் மத்தி, முத்துமாரி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நாராயணமூர்த்தி தாட்சாயினி அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தி.சுப்பிரமணியம் - சு.தெய்வானைபிள்ளை, கோப்பாயை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சி.சிற்றம்பலம் - சி.சிவபாக்கியம் ஆகியோரின் பேத்தியும்,

சு.நாராயணமூர்த்தி (ஓய்வூதியர் - யாழ். போதனா வைத்தியசாலை) - ந.சாந்தநாயகி தம்பதியினரின் புதல்வியும்,

ந. காந்தரூபன் (யாழ் பல்கலைக்கழக நூலக அலுவலர்) அவர்களின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தில்லை அம்பலவாணர், சு.தில்லை சிவலோகநாதன், சு.பரமேஸ்வரன் ஆகியோரின் பெறாமகளும்,

சி.நல்லைநாதன், சி.செந்தில்நாதன், சி.அச்சுதானந்தன் ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப்பாயில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2026 00:00)