திருமதி நவமணி நடனசிவராசா

நவமணி நடனசிவராசா

தோற்றம்: 04 அக்டோபர் 1940 - மறைவு: 02 மார்ச் 2024

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவமணி நடனசிவராசா அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சேதுலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடனசிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி, தயாளினி, சசிதரன், ராகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனபாலன், குணரட்னம், நளினி, காலஞ்சென்ற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கெனோஜா, துவாரகன், தரிஜா - பிரசாத், றொசாந்தன், லதுசன், தாரணி - சுபிதரன், கௌதம், சந்தோஸ், யதுஷா, மிருதிலா, கார்த்திகா - தயந்தன், கார்த்திகன் - கீர்த்திகா, நிசாந்தன் - மயூரிகா, தர்சிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற கனகம்மா, தெய்வானைப்பிள்ளை, வேலாயுதபிள்ளை, பூதத்தம்பி மற்றும் முத்துலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மித்திரன், விக்ரம், நவீன், நித்தின், சயிரா, தியாரா, ஹரினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

குறுக்கு வீதி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/03/2024 05:00)