Mrs. Navaneetham Jegathesan
(Founder, Nallur Siruvar Mandram, Former Head of Jaffna District - Cooperative Women Society, Former President of Social Development Foundation (NGO))
Deceased: 20 July 2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட 'மழலைகளின் தாய்”, 'மாதரசி”, 'கலையரசி', 'கற்பக விருட்சம்', 'சமூக ஜோதி' திருமதி. நவநீதம் ஜெகதீசன் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை நல்லைக் கந்தன் காலடிகளைச் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை - ஜானகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. ஜெகதீசன் அவர்களின் அருமை மனைவியும்,
ஜெகந்தா (சூட்டி-அவுஸ்திரேலியா), ஜெய்கிஷன் (நோர்வே), ஜெய்ஹரன் (நோர்வே), ஜெய்ராம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சபிதா (கவிதா), தர்ஷ்மலா (நித்தா) ஆகியோரின் சீர்மிகு வளர்ப்புத் தாயாரும்,
பிருதிவிராஜ், மலர்விழி, எலிஸபெத், காலஞ்சென்ற அனுத்தமா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுவாதிகா-கஜேந்திரா, ஜெய்விஷ்ணு, லக்ஷ்மி, சஞ்சுதா, ஹரினி, ஜெய்நீதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஸ்ரீநிதி, வித்யா, ஆயிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், சிவயோகம் மற்றும் செல்வரட்ணம் (செவ்வந்தி-கனடா), குணபூஷணம் (மல்லிகா-நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சிவசிங்கம், சிவசுப்பிரமணியம், எஸ்.பி இராஜா - நவநீதம், இரட்ணதுரை மற்றும் தனலக்ஷ்மி நாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் அந்திமக்கிரியைகள் 23-07-2025 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் (இல-363 நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்) நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
