யாழ். காரைநகர் புதுறோட்டு மல்லிகையை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தினம் தர்மராசா அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் (ஆசிரியர்)-தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் (மிருதங்க வித்துவான், வானிலை ஆராச்சி உத்தியோகத்தர்)-சவுந்தராம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுந்தராம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன் அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,
தனு அவர்களின் அன்பு மாமனாரும் ,
சரன் அவர்களின் பாசமிகு அப்ப்பாவும்,
பாக்கியராசா (ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான ஶ்ரீகரலட்சுமி, லலிதா (அன்னம்), சாரதா மற்றும் கோகனதை (சுவிஸ்), நிர்மலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக புகழுடல் நீர்கொழும்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
முகவரி:-
55/2 மார்சல்ஸ் றோட், பள்ளஞ்சேனை
கொச்சிக்கடை, நீர்கொழும்பு.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org

