திருமதி. நவரட்ணம் சரஸ்வதி
தோற்றம்: 29 செப்டம்பர் 1938 - மறைவு: 17 அக்டோபர் 2025
யாழ். புங்குதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா - வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணம் சரஸ்வதி அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சோமசுந்தரம் - நாகம்மா தம்பதியினரின் புதல்வியும்,
திரு.திருமதி ஐயம்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சோமசுந்தரம் - நாகம்மா தம்பதியினரின் புதல்வியும்,
கேதீஸ்வரி (சுவிஸ்), தயாநிதி, ஜெயமலர், யோகரஞ்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரன் (சுவிஸ்), காலஞ்சென்ற வினோகர், மனோகரன், உதயராசா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
பேரின்பநாதனின் மைத்துனியும்,
பார்த்தீபன் - நிதுசிகா, கோகுலன், மதுசுஜா, விதுஷன், அனுஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இல-08, இராஜதுரை வீதி, வைரவப்புயியங்குளம் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தச்சநாதன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
