திரு. நவரட்ணசிங்கம் ஐங்கரன்

(காவலாளி - நெடுந்தீவு மகா வித்தியாலயம், உரிமையாளர் - அபிஷாளினி ரான்ஸ்போட்)

நவரட்ணசிங்கம் ஐங்கரன்

தோற்றம்: 15 நவம்பர் 1988 - மறைவு: 25 பெப்ரவரி 2025

யாழ் நெடுந்தீவு கிழக்கு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணசிங்கம் ஐங்கரன் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் - சரஸ்வதி (மருது) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் - அன்பரசி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

டுஷ்யந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிஷாளினி, சதுர்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேதீஸசவரன் சயந்தினியின் பாசமிகு சகோதரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணிளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கட்டுராமன் சல்லி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- மனைவி

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2025 05:00)