Mr. Niranjan Pradaap Nithiyananthan

Niranjan Pradaap Nithiyananthan

Date of Birth: 26 August 1958 - Deceased: 06 March 2026

யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் Oslo - நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. நிரஞ்சன் பிரதாப் நிதியானந்தன் அவர்கள் 06-03- 2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவாலியூர் சேர்ந்த காலஞ்சென்ற திரு. நிதியானந்தன் - புலோலியூர் சேர்ந்த காலஞ்சென்ற திருமதி. லீலாவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற நிரஞ்சனா மற்றும் நிர்மலேன் (பிரகாஷ்) அவர்களின் அன்பு சகோதரனும்,

நளினி, மரியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2026 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை Alfaset Gravlund Kapsel இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 00:00)