திருமதி. பஞ்சாட்சரம் தவணேஸ்வரி

பஞ்சாட்சரம் தவணேஸ்வரி

மறைவு: 22 மே 2026

யாழ். வட்டுக்கோட்டைப் பிறப்பிடமாகவும், Saarbrücker Straße -31, 66333 Völklingen, Saarbrücken, Germany இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பஞ்சாட்சரம் தவணேஸ்வரி அவர்கள் 22-05-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 - 2.00 மணி வரை (Kühlweinstraße, 66333 Völklingen) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2026 00:00)