திருமதி. பரமசாமி மகேஸ்வரி (பொன்னன்)
தோற்றம்: 04 பெப்ரவரி 1942 - மறைவு: 09 செப்டம்பர் 2024
யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசாமி மகேஸ்வரி அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்-இரத்தினம் தம்பதியினரின் மருமகளும்,
பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவராசா, செல்வராசா (அமெரிக்கா), பகவதி, பத்மராசா (பிரான்ஸ்), மஹாதேவன், ரஜனி ஆகியேராின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-09-2024 வியாழன் மற்றும் 14-09-2024 சனிக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 3.00-4.00 மணி வரை Crematorium des joncherolles villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-09-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.30-11.14 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
