Mr. Paramasivam Sivarasa

Paramasivam Sivarasa

Deceased: 17 November 2024

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமசிவம் சிவராசா அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம்-புவனேஸ்வரி தம்பதியினரின்  அன்பு மகனும், 

தவராணி, தவராசா (அபிவிருத்தி உத்தியோகத்தர் கோப்பாய் பிரதேச செயகம்), நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

லோகேஸ்வரன், வித்தியகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துவாரகனின் பாசமிகு தாய்மாமனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2024 00:00)