திருமதி. பரமேஸ்வரி (பேபி) விநாயகமூர்த்தி

(இளைப்பாறிய ஆசிரியர்)

பரமேஸ்வரி (பேபி) விநாயகமூர்த்தி

மறைவு: 05 ஏப்ரல் 2024

யாழ். கோப்பாய், காரைநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்டவரும் தற்போது வெள்ளவத்தை இல- 25, 1St chapal lane இல் வசித்து வந்தவருமாகிய திருமதி. பரமேஷ்வரி விநாயகமூர்த்தி அவர்கள் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. சிங்கராசா (P.W.D.Overseer) - திருமதி .அன்னம்மா (கோப்பாய்) தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சங்கரப்பிள்ளை மாரிமுத்து (காரைநகர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

திரு. விநாயகமூர்த்தி (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாசினி, சுகிர்தினி, சுந்தரேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விக்னேஷ்வரன், உருத்திரன் மற்றும் பத்மப்பிரியா ஆகியோரின் மாமியாரும்,

ராஜ்சசீவன், கல்யாணி, நிதுரா, ஹரிஷ், அமரா, துவாகர் (சாயி) ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 11-04-2024 வியாழக்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, காலை 10.00 மணியவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"May her soul rest in peace "
- Asokumar Navaratnam  (Melbourne , 08/04/2024 17:14)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/04/2024 00:00)