திருமதி. பரமேஸ்வரி மகாலிங்கம்

(ஓய்வுபெற்ற ஆசிரியை - இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி)

பரமேஸ்வரி மகாலிங்கம்

தோற்றம்: 23 பெப்ரவரி 1951 - மறைவு: 06 மே 2025

யாழ். தில்னர் லேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், கணேசு மகாலிங்கம் (ஓய்வுபெற்ற எழுதுவினைஞர் - மேல்மாகாண கல்வித் திணைக்களம்) அவர்களின் மனைவியும்,

சுதர்சினி ஜனகன் அவர்களின் தாயாரும்,

அஞ்சலி, அலினானி, அள்வினா, யோவான் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை காலை 8:30 - 2:30 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2025 04:00)