திருமதி பரமேஸ்வரி பரராஜசிங்கம்

பரமேஸ்வரி பரராஜசிங்கம்

மறைவு: 23 செப்டம்பர் 2019

 புலோலி தெற்கு, புலோலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (23.09.2019) அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - அழகரத்தினம் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி - சரஸ்வதி தம்பதியினரின் மருமகளும்,

கலாபூஷணம், நாடகச்சக்கரவர்த்தி பரராஜசிங்கம் (பப்பா) (முன்னாள் விற்பனைப் பிரதிநிதி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் தனலட்சுமி (பிரதி அதிபர், பெயார்லோன் தமிழ் மகா வித்தியாலயம், சாமிமலை) ஆகியோரின் சகோதரியும்,

ரதீஸ் (ஆசிரியர், மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை), றமேஸ் (முகாமைத்துவ உதவியாளர், காணிப் பதிவகம், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), ராதிகா (ஆசிரியை, புற்றளை மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மீரா (ஆசிரியை, அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலை), நிரூஜா (கனிஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர், இலங்கை வங்கி, சுன்னாகம்), கிருபாகரன் (ஆசிரியர், மன்/பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இலக்கியா, அட்ஷயா, அபிநயா, அதிசயா ஆகியோரின் பேரன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (25.09.2019) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  கிருபாகரன் (மருமகன்)

தொடர்புகளுக்கு : +94 77 744 8702

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2019 22:02)