திரு. பரந்தாமன் முருகையா

பரந்தாமன் முருகையா

தோற்றம்: 04 ஆகஸ்ட் 1951 - மறைவு: 03 ஏப்ரல் 2024

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரந்தாமன் முருகையா அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகையா - அன்னம்மா தம்பதியினரின் இளைய மகனும்,

குமாரசுந்தரம் - தர்மவதி தம்பதியினரனி ்மருமகனும், 

மகாஜனன் தனபாலினி (சங்கீத ஆசிரியை-டொரன்டோ) அவர்களின் அன்புக்கணவரும்,

கிருபாகரன் (இலங்கை), காலஞ்சென்ற நகுலேஸ்வரன், மகாஜனன் மகேஸ்வரன் (இலங்கை), மகாஜனன் கெங்காதரன் (ஜேர்மனி), விஜயக்‌ஷமி (இலங்கை), அனந்தலக்‌ஷமி (இலங்கை), ராஜலக்‌ஷமி (கனடா), ராஜேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

மகாஜனன்கள் தேன்மொழி (இலங்கை), விக்னராஜா (லண்டன்), யோகசுந்தரி (லண்டன்), நர்மதா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2024 00:00)