திருமதி பராசக்தி மாணிக்கவாசகர்

பராசக்தி மாணிக்கவாசகர்

தோற்றம்: 04 ஆகஸ்ட் 1932 - மறைவு: 31 மார்ச் 2024

யாழ். நல்லூர் புதிய செம்மணி வீதியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், தற்போது கனடா மொன்றியலில் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி மாணிக்கவாசகர் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
 
கலையரசி, காலஞ்சென்ற கமலாசினி, சந்திரவாசன், அருள்வாசன், எழிலரசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்செனற்வர்களான நாகேந்திரராஜா, சிவனேசன் மற்றும் பவானி, அலோசியஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஜெயம்ராஜ், அஸ்வனித்தா, சங்கீதா, சாருமதி, நிருமதி, சாரங்கன், வைஷ்ணவி, வினோத், டெனிஷ், டெசி, டெறிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 06-04-2024 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada இல் அமைந்துள்ள Complexe Funéraire Aeterna et Crématorium இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.  
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2024 00:00)