திரு பத்மநாதன் அரவிந்தன்

பத்மநாதன் அரவிந்தன்

தோற்றம்: 26 மார்ச் 1972 - மறைவு: 08 மார்ச் 2020

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் அரவிந்தன் அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன், திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற ரவீந்திரன், கௌரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கமலி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
அகல்யன், அரண்யா, அரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
கீதாஞ்சலி, சுகிர்தாஞ்சலி, அருணன், அமலன், அஜீவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ரஜீந்தன், நிருசுதா தேவசகாயம், மகேந்திரா, வாணி, மிருணாளினி, மதுராஷிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பம், நண்பர்கள்

தொடர்புகளுக்கு:-
 
கமலி – மனைவி
Mobile : +44 753 277 4113

அமலன் – சகோதரர்
Mobile : +44 730 592 0007

நிருசுதா – மைத்துனர்
Mobile : +33 66 212 7721

கீதாஞ்சலி – சகோதரி
Mobile : +41 79 156 1840

சுகிர்தாஞ்சலி – சகோதரி
Mobile : +1 647 707 6723

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2020 11:16)