Mrs. Pathmanathan Annappillai
Date of Birth: 28 July 1943 - Deceased: 09 April 2025
யாழ். மாதகல் மேற்கு மாதகலை பிறப்பிடமாகவும், சென் ஆன்ஸ் வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் அன்னப்பிள்ளை அவர்கள் 02.02-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களாக நாகமணி - இளையாச்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மாரிமுத்து (அராலி தெற்கு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் (பெரிய ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி (கனடா), கமலேஸ்வரி (தபாலகம் - காரைநகர்), பத்மேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகுமார் (கனடா), சச்சிதானந்தசிவம் (சோதி) ஆகியோரின் மாமியாரும்,
கஜேந்தினி, கஜேந்திரன், நிரோஷன், வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற அருணாசலம், நாகரத்தினம், இராசமணி, காலஞ்சென்ற சபாரத்தினம் (ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் - பண்டத்தரிப்பு பரிஷ் பல நோக்கு கூட்டுறவு சங்கம்), முத்துப்பிள்ளை (ஓய்வுபெற்ற தபாலதிபர் - மானிப்பாய்), நவமணி (ஜேர்மனி), கடம்பமலர் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
