Mr. Pathmanathan Balasubramaniyam
(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் - சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாண சபை)
Date of Birth: 10 December 1939 - Deceased: 31 May 2026
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பத்மநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிமேகலை (ஓய்வுபெற்ற ஆசிரியை), மேகவண்ணன் (நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம், பருத்தித்துறை), மலைமகள் (தாதி-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடேசலிங்கம் (Atlas Enterprises), ஜெகதீஸ்வரி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நகரசபை வல்வெட்டித்துறை), சுபாஸ்கரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,
பரிபூரணன், அருண்மொழி. சாரங்கன், சுருதி, பவித்ரன், மயூரதன், மதுசூதனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் (இல.137/3, கதிர்காமத்தம்பி வீதி, உப்புவெளி - செல்வநாயகபுர பாடசாலை சந்திக்கு) அருகாமையில் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 477 2896
www.tamilthakaval.org
