திரு. பத்மநாதன் இளையதம்பி
(ஓய்வுபெற்ற விமானப்படை தொழில்நுட்பவியலாளர், இலங்கை)
தோற்றம்: 19 பெப்ரவரி 1936 - மறைவு: 14 பெப்ரவரி 2021
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் இளையதம்பி அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்ஷனர் இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்குமார் (நோர்வே), ஜெயரூபன் (நோர்வே), ஜெயராஜ் (நோர்வே), ஜெயந்தினி (லண்டன்), ஜெயராகவன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பாமினி, ஸ்ரீரஞ்சினி, சறோஜினி(நோர்வே), சஞ்சய்(லண்டன்), உஷாமளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகையா மற்றும் சிதம்பரநாதன்(இலங்கை), மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும்,
சுரேஷ்குமார் (நோர்வே), சிவகபிலன் (நோர்வே), வவகுமார் (மலேசியா) ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,
குகநேசன் (நோர்வே) அவர்களின் அருமைச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் (இலங்கை), யோகேஸ்வரி (இலங்கை), குகதாசன் (இலங்கை), ஜெகதீஸ்வரி (இலங்கை), நாகேஸ்வரி (நோர்வே), இராஜேஸ்வரி (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
www.tamilthakaval.org
