ஶ்ரீமதி. பத்மவதி (பட்டம்மாள்) கோபாலகிருஷ்ணசர்மா

பத்மவதி (பட்டம்மாள்) கோபாலகிருஷ்ணசர்மா

மறைவு: 05 பெப்ரவரி 2024

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பத்மவதி (பட்டம்மாள்) கோபலகிருஷ்ணசர்மா அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், வட்டுக்கோட்டை பங்குரு வைரவர் ஆலயஸ்தனீகர் அமரா் சிவஶ்ரீ சிவகடாக்‌ஷ குருக்கள் - ராசாம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

நீராவியடி அமரா் சிவஶ்ரீ கோணேஸ்வரக் குருக்கள் - அமிர்தாம்பிகை அம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பிரம்மஶ்ரீ கோணேஸ்வர குருக்கள் கோபாலகிருஷ்ணசர்மா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரம்மஶ்ரீ பாலமுரளி சர்மா, பிரம்மஶ்ரீ கோகுல சர்மா ஆகியோரின் அன்பு தாயாரும்

பத்மநாத சர்மா (லண்டன்), சேதுராம சர்மா (பாக்கியராஜ் - இலங்கை), ராகவ சர்மா (கண்ணன் - ஜேர்மனி), சகுந்தலாதேவி (வனயா - இலங்கை), சரோஜா (ரோஜா - பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற செங்காபவானி, ஶ்ரீமதி வரதாம்பிகை (இலங்கை), ஶ்ரீமதி ஜெயலட்சுமி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுப்பிரமணிய சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் உடுவிலி் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2024 05:00)