திருமதி. பத்மாவதி நடராஜா

பத்மாவதி நடராஜா

தோற்றம்: 22 ஜூலை 1939 - மறைவு: 13 டிசம்பர் 2020

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி நடராஜா அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் விதானையார் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

R. P. நடராஜா(Retired Deputy General Manager, Bank of Ceylon, Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பா (அவுஸ்திரேலியா), நிரஞ்சன் (அவுஸ்திரேலியா), நிருபா (அவுஸ்திரேலியா), ஷீலா (California) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணநாயகம் (ஜேர்மனி), கிரிதரன், நிர்மலன், மைத்தி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவக்குமார், ஷாமினி, குருநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயந்தி, ஜெகநாதன், றஜி, விமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,

கவிதா, கஜன், நிஷான், தர்ஷ, பிரதீஷ், வைஷ்ணவி, ரமேஷ், ஆனன், லக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
ஷியாம், கேசவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2020 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்கமுடியுமென்பதை பணிவன்போடு அறியத் தருகின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
 நிருபா - மகள் Mobile : +61 41 462 8452  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2020 09:32)