திருமதி பத்மாவதி பேரம்பலம்

பத்மாவதி பேரம்பலம்

தோற்றம்: 08 நவம்பர் 1947 - மறைவு: 24 செப்டம்பர் 2019

காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்த திருமதி பத்மாவதி பேரம்பலம் அவர்கள் 24.09.2019த் திகதி செய்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார். 


அன்னார்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்-பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பேரம்பலத்தின்(நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், 

சியமளா(பிரான்ஸ்), பிறேரளா(காரைநகர்), முரளிதரன்(லண்டன்), அனுசா(கொழும்பு)  ஆகியோரின் அன்புத் தாயாரும், 

செல்வச்சந்திரன்(நேரு மாஸ்ரர்-பிரான்ஸ்), முருகமூர்த்தி(ஒய்வுநிலை-அதிபர்-யாழ்ரன் கல்லூரி), தயாளினி(லண்டன்), விக்கினேஸ்வரன்(ஆசிரியர்,பசறை,ம.ம.வி) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

செல்வராணி, கமலாதேவி, காலஞ்சென்ற நீதிராசா மற்றும் கங்காதேவி ஆகியோரின்
அன்புச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை,கிருஸ்ணபிள்ளை,முருகேசு,பாக்கியம் மற்றும் மனோன்மணி,கமலம்மா,அருளம்பலம்,சண்முகசங்கரன்,கமலவேணி,நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

கோகுலன்,இராகுலன்,நகுலன்,மயூரேசன்,செந்தூரன்,அபிதா, கௌசிகன், கிருத்திகா,நிரோசன்,நீருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 26.09.2019ம் திகதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு அவரது இல்லத்தில் (அல்லின் வீதி,காரைநகர்) நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்;குடும்பத்தினர் 
  
+94 21 225 2015
+94 76 409 5174 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2019 21:15)