திருமதி பத்மாவதி துரைச்சாமி

பத்மாவதி துரைச்சாமி

மறைவு: 04 பெப்ரவரி 2026

கொழும்பு  ஆட்டுப்பட்டித்தெரு முன்னாள் பிரபல வர்த்தகர் மறைந்த துரைச்சாமி அவர்களின் அன்பு துணைவியார் “பத்மாவதி துரைச்சாமி” அவர்கள் (கனடா பிரபல வர்த்தகர் 747 AUTO PARTS குமார் அவர்களின் தாயார்) கனடாவில்  இறைவனடி இணைந்தார்.

பூர்ணகுமார் , உதயகுமார் ( அப்பன் ), ஶ்ரீகுமார் , இந்திரகுமார், விஜயராஜன் ,பத்மஶ்ரீ ஆகியோரின் தாயாராவார்.  

புங்குடுதீவு  கிழக்கு பத்தாம் வட்டாரம் கலட்டி ஶ்ரீவரசித்திவிநாயகர் கோவிலடியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா-ரொறன்ரோவை வாழ்விடமாகவும் வாழ்ந்துவந்த

திருமதி.பத்மாவதி  துரைச்சாமி அவர்கள் இன்று அதிகாலை இறைவன் திருவடி இணைந்தார்

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

குமார்:- +1 416 791 0087

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2026 23:40)