திருமதி பத்மாவதி துரைச்சாமி
மறைவு: 04 பெப்ரவரி 2026
கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு முன்னாள் பிரபல வர்த்தகர் மறைந்த துரைச்சாமி அவர்களின் அன்பு துணைவியார் “பத்மாவதி துரைச்சாமி” அவர்கள் (கனடா பிரபல வர்த்தகர் 747 AUTO PARTS குமார் அவர்களின் தாயார்) கனடாவில் இறைவனடி இணைந்தார்.
பூர்ணகுமார் , உதயகுமார் ( அப்பன் ), ஶ்ரீகுமார் , இந்திரகுமார், விஜயராஜன் ,பத்மஶ்ரீ ஆகியோரின் தாயாராவார்.
புங்குடுதீவு கிழக்கு பத்தாம் வட்டாரம் கலட்டி ஶ்ரீவரசித்திவிநாயகர் கோவிலடியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா-ரொறன்ரோவை வாழ்விடமாகவும் வாழ்ந்துவந்த
திருமதி.பத்மாவதி துரைச்சாமி அவர்கள் இன்று அதிகாலை இறைவன் திருவடி இணைந்தார்
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
குமார்:- +1 416 791 0087
www.tamilthakaval.org
