Srimathi. Pathmawathy Srinivasa Sharma
Date of Birth: 02 January 1941 - Deceased: 19 October 2024
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணி ஜெட் மோர்ட்டர்ஸ் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பத்மாவதி ஸ்ரீநிவாச சர்மா அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரக் குருக்கள் (காரைநகர் ஈழத்து சிதம்பர ஆலய முன்னால் பிரதம குரு)-புவனேஸ்வரி தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேச ஐயர்-பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
ஸ்ரீனிவாச சர்மா (முன்னாள் உதவிப்பிராந்திய முகாமையாளர்-மக்கள் வங்கி) அவர்களது அன்பு மனைவியும்,
சாந்நினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் வலி தெற்கு பிரதேச சபை), ஸ்ரீகாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேந்திரன் (புகையிரத நிலைய அத்தியட்சகர்- யாழ் புகையிரத நிலையம்) , ஹம்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீகுருபிரசாத், ஹரிபிரசாத், ஸ்ரீமதுஜா, ஜஸ்வந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
