Mrs. Pavalamalar Theepan
(ஆசிரியை - யாழ். ஊரெழு கணேசா வித்தியாசாலை)
Date of Birth: 03 April 1977 - Deceased: 01 December 2025
யாழ். திக்கம்புரை வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தீபன் பவளமலர் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் - இலட்சுமி தம்பதியினரின் இளைய புத்திரியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு - புஸ்பராணி தம்பதியினரின் மருமகளும்,
தீபன் (ஆசிரியர் - யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
லிதனின் (மாணவன்- யாழ். கரந்தை இராமப்பிள்ளை வித்தியாலயம்) அன்புத் தாயாரும்,
கனகராணி, நாகேஸ்வரி, தர்மலிங்கம், யுதானந்தசிவம், குகராசன், யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, சுந்தரலிங்கம் மற்றும் லிங்கேஸ்வரி, சந்திரராஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), உதயராசா, ரூபன், ரூபி (ஆசிரியை - சங்கானை சிவப்பிரகாசர் இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் மைத்துனியும்,
லேராஜி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், காரைநகர்), ரமேஸ் (ஆசிரியர் - யாழ். பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க. பாடசாலை) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் கோப்பாய் வடக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
