திரு. பாவிலுப்பிள்ளை மரியநாயகம்

பாவிலுப்பிள்ளை மரியநாயகம்

மறைவு: 12 ஜூன் 2024

யாழ். நவாலியைப் பிறப்பிடமாவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பாவிலுப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 12-06-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வஸ்ரியாம்பிள்ளை-மரியம்மா தம்பதியனரின் அன்பு மருமகனும்,

றீற்றம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா, யேசுதாசன், தவரட்ணம்,  லூர்துநாயகி மற்றும் ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற அனுஷியா (ஆசிரியர் - யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரி), அனுஷாந் (ஆசிரியர் யா / இந்துக்கல்லூரி), அனஸ்ரீன் (உத்தியோ கத்தர் - பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை), ஆன் தர்ஷினி (உரிமையாளர்- Anusha beauty Care) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டினேஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஹெலின் நோறா, ஹெயில் ஜோடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி 17-06-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புகழுடல் நல்லடக்கத்திற்காக நவாலி சென்பீற்றேர்ஸ் சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

முகவரி:-

சென்பிற்றேர்ஸ் வீதி,

நவாலி கிழக்கு, மானிப்பாய்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2024 04:00)