திரு பேதுரு அந்தோனிப்பிள்ளை

(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- கிளி /கனகபுரம் மகா வித்தியாலயம்)

பேதுரு அந்தோனிப்பிள்ளை

மறைவு: 12 செப்டம்பர் 2019

 யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட பேதுரு அந்தோனிப்பிள்ளை அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.


 அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தொம்மாசி தம்பதிகளின் அன்பு மகனும்,

 றெஜீனம்மா(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும், 

தவநாதன்(லண்டன்), தவசேகரன்(லண்டன்), தவயோதினி(மேனகா- World Vision கிளிநொச்சி), காலஞ்சென்ற மேரிகியூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 யசோ, வெறோனிக்கா, சுதர்சன்(Soft Logic Insurance Ltd Zonal Manager- கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 லூத்தம்மா(இந்தியா), காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அல்பிரட் மற்றும் செல்லத்துரை அருளப்பு(RDD- நெடுந்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

  Beney, Bulla, Buyanka, Remika(மாணவி-கிளிநொச்சி மகாவித்தியாலயம்), Skyson ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் திருவுடல் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து பி.ப 4:00 மணியளவில் செந்திறேசாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு  பின்னர் திருநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
Address: 1147, திருநகர் தெற்கு, கிளிநொச்சி.


தொடர்புகளுக்கு
 
 தவநாதன் - மகன்Mobile : +44 757 052 6071   
தவசேகரன் - மகன்Mobile : +44 794 709 3817   
தவயோதினி - மகள்Mobile : +94 77 727 5510  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2019 21:01)