திருமதி பேரானந்தம் வேதாம்பிகை

பேரானந்தம் வேதாம்பிகை

தோற்றம்: 10 செப்டம்பர் 1964 - மறைவு: 11 பெப்ரவரி 2024

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனகாம்பிகை குளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேரானந்தன் வேதாம்பிகை 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற (வெற்றிலை ஊர்) ஆறுமுகம் - அருளாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிற்றம்பலம் பேரானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திவாகரன், குயிலினி (ஆசிரியை - கிளி/ ஸ்கந்தபுரம் இல 2 அதக பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமேஸ்வரன், கனகாம்பிகை, காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் கமலாம்பிகை, விக்கினேஸ்வரன், குகேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அம்பிகைபாகன், கிருஸ்ணலீலா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இல-85, கனகாம்பிகைகுளம், கிளிநொச்சியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இரணைமடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2024 05:00)