Mr. Periyasamypillai Selvarajah

(அருண் டெக்ஸ்டைல்ஸ் - மடிபாக்கம், சென்னை-91)

Periyasamypillai Selvarajah

Deceased: 26 April 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமம் காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை - தமிழரசி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், வடக்கு சிறுபத்தூர் கிராமம் காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை (பழனி ஸ்டோர்ஸ் - பட்டிகாமம், இலங்கை) - சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும், சந்திரதேவி அவர்களின் அன்புக் கணவருமான திரு. செல்வராஜா அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று காலை 6:30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், அருண் பிரசாத், ஆர்த்தி நிவாசினி (ஆர்த்திகா) ஆகியோரின் தகப்னாரும்,

கோபிநாத்தின் மாமனாரும்,

சேருகுடி கிராமம் ரத்தினம் பிள்ளை (கல்பனா சாரீஸ் - உறையூர்) - பரமேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும்,

சப்பாணி (சுந்தர் நகர், திருச்சி-21), காலஞ்சென்ற மாரிமுத்து (சுந்தர் நகர், திருச்சி-21), தேவராஜ் (கல்யாணி டெக்ஸ்டைல்ஸ் - பொகந்தலாவ), கல்யாணி ஆகியோரின் சகோதரரும்,

செல்ராஜாவின் (குலோத் சென்டர் - கொழும்பு 11) மைத்துனரும்,

மகேந்திரனின் மாப்பிள்ளையும்,

வினித், விதூசன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை காலை அன்னாரது திருச்சி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2025 04:00)