திரு. பெரியசாமிபிள்ளை சிவகுமார்
தோற்றம்: 17 மே 1969 - மறைவு: 11 ஆகஸ்ட் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம், திருமார் கிராமம் குருவலுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திரு. பெரியசாமிபிள்ளை சிவகுமார் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மகனும்,
ரிஸ்னா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆகாஷின் அன்புத் தந்தையும்,
கீதாஞ்சலி (திருச்சி), சாந்திமதி (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,
தேவராஜ் (இந்தியா), Dr. சுந்தர் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனார் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2026 புதன்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் (286, Negombo Road, Wattala) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-08-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள், நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் கெரவலபிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
எஸ்.சாந்திமதி:- +94 77 725 9509
டி. கீதாஞ்சலி:- +91 924 450 4579
எஸ். ரிஸ்னா:- +94 76 771 7991
www.tamilthakaval.org
