திரு பிலிப்பையா இருதயநாதன்

(பொறியியலாளர்)

பிலிப்பையா இருதயநாதன்

தோற்றம்: 09 ஜனவரி 1946 - மறைவு: 26 ஜனவரி 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலிப்பையா இருதயநாதன் அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், சவரிமுத்து - மேரி ஜோசப்பின் தம்பதியினரின் அன்பு மகனும்,

வின்சன்ட் - திரேசா தம்பதியினிரின் அன்பு மருமகனும்,

ஷாந்தி கிறிஸ்டபல் அவர்களின் அன்பு கணவரும், 

கிறிஸ்டி றொஷான், நோயல் லக்‌ஷ்மன், ஆன்ரனி டிலக்‌ஷன் ஆகியோரின் அன்பு தந்தையாரும்,

மேரி ஆன், பாரதி, கயாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷாந்தா, அனா, யாழினி, பிரான்சிஸ், ஈனோக், ஹனா, ரீனா, ரேயா ஆகியோரின் அன்பு பேரனும்,

ஆரோக்கியநாதன் அவர்களின் அன்பு சகோதரரும்,

ஜெயக்குமார், அருந்ததி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-01-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி தொடக்கம் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2024 05:00)