திருமதி பினாகபாணி நீலாம்பிகை(சக்கரை ரீச்சர்)
(முன்னாள் ஆசிரியை மானிப்பாய் இந்துக்கல்லூரி)
மறைவு: 03 ஜூன் 2020
62/2 வண்ணாரபண்ண இந்துக்கல்லூரி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நீலாம்பிகை பினாகபாணி அவர்கள் 03-06-2020ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அவர்களின் பினாகபாணி மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிநாயகி,வாலாம்பிகை,வைத்தீஸ்வரன் சர்வலோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராஜா காலஞ்சென்றவர்களான அரியரத்தினம்,தங்கராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரியகுமார்-பகீரகி,வசந்தமாலா-கணேசராஜா,வசந்தகுமாரி-காண்டீபன்,முரளிதரன்-ஸ்ரீபவானி,ஸ்ரீதரன்-சேய்மணி,காலஞ்சென்றவர்களான அசோகமலர்,அசோக்குமார்,
லிங்கேஸ்வரி,ரேணுகா,பாலராஜன்-பூங்கோதை,மஞ்சுளா-குகேந்திரன்,கௌசல்யாதேவி-வருணா
www.tamilthakaval.org
