Mrs. Ponnampalam Chinnamma

Ponnampalam Chinnamma

Deceased: 13 August 2024

யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் சின்னம்மா அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு-வேலாசி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் மனைவியும்,

கோணேஸ்வரன், சரோஜாதேவி, நற்குணராசா, சிவசுந்தரி, கிருஷ்ணவேணி, சுகந்தினி, குமரகுருபரர் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 14-08-2024 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியில் அமைந்துள்ள அன்னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நல்லடக்கத்திற்க்காக சாம்பலோடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/08/2024 04:00)