திரு. பொன்னையா சூரியமூர்த்தி (சின்னராசா)

பொன்னையா சூரியமூர்த்தி (சின்னராசா)

தோற்றம்: 03 ஜூன் 1956 - மறைவு: 29 மார்ச் 2025

யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மற்றும் ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னையா சூரியமூர்த்தி அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னையா - தங்கநாச்சியார் தம்பதியினரின் அன்பு மகனும்,

வல்வெட்டி நல்லையா - நல்லம்மா தம்பதியினரின் மருமகனும், 

காலம்சென்ற குலராணி (நகுலம்) அவர்களின் கணவரும்,

அன்பழகன், ஜெயந்தன், யசோ, சோபினி ஆகியோரின் தந்தையும், 

சாமி, சபா, கௌரி, பாலன், லோகன், விசியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:45 - 2:15 மணி வரை Hauptfriedhof, Zeppelinstreasse 132 45470 Mùlheim an der Ruhr எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2025 04:00)