திருமதி. பொன்னம்மா சுப்பிரமணியம்
தோற்றம்: 28 ஆகஸ்ட் 1926 - மறைவு: 04 நவம்பர் 2022
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கன்னாதிட்டி, ஜேர்மனி Velbert, Brampton கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா சுப்பிரமணியம் அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
கலாவதி, இராசதயாளன், காலஞ்சென்ற சத்தியானந்தி (சின்னக்கிளி) ஆகியோரின் அன்பு அம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னப்பிள்ளை, நாகலிங்கம், ஆறுமுகம், யோகேஸ்வரி மற்றும் இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வீரகத்தி, விவேகவதி, சரஸ்வதி, தம்பையா, ஆறுமுகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
