திரு பொன்னம்பலம் அருணகிரிநாதன் (சின்ராசா)

((ஓய்வுபெற்ற நில அளவையாளர்))

பொன்னம்பலம் அருணகிரிநாதன் (சின்ராசா)

மறைவு: 19 செப்டம்பர் 2019

 நந்தாவில் லேன் தாவடியை பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அருணகிரிநாதன் 19.09.2019 வியாழக்கிழமை காலமானார்.


அன்னார் சிவபாக்கியத்தின் அன்புக்கணவரும்,

சோதிமலர் , அனுசியா, அமுதா, அகிலா, அகிலன், நவீனன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.09.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

புதுவீதி,கொக்குவில் மேற்கு.

தகவல்: குடும்பத்தினர் 
 
           +94 21 205 2782,
நவி -+94 79 59 6645,
 ரவி -+94 78 893 2554

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2019 03:35)