திரு. பொன்னையா வடிவேலு

(இலங்கை உள்நாட்டு இறைவரி திணைக்களம்)

பொன்னையா வடிவேலு

தோற்றம்: 16 டிசம்பர் 1924 - மறைவு: 29 ஆகஸ்ட் 2022

யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மற்றும் லண்டன் Northolt/ Greenford( UK) ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டவரும் இலங்கை உள்நாட்டு இறைவரி திணைக்களகத்தில் கடமைபுரிந்தவருமான பொன்னையா வடிவேலு அவர்கள் 29-08-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தனபாக்கியத்தின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா அவர்களின் இளைய புதல்வரும்,

காலஞ்சென்ற முருகையாவின் அன்புச் சகோதரரும்,

ரஜனி (லலி) அவர்களின் அன்புத் தந்தையும்,

சூரியகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலமுரளி அவர்களின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், பரமேஸ்வரி, குமாரசாமி, துரைராஜா மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
Viewing:- 
 
Thursday, 01-9-2022  3.00 PM to 4.00 PM
at Indian Funeral Directors,
44 South parade, Mollison Way, Edgware,HA8 5QL
 
Cremation:-
 
Sunday , 04-09-2022  2.00 PM to 3.00 PM
at Hendon Cemetery & Crematorium,
Holders Hill Rd., Londo NW 7 1NB

www.tamilthakaval.org


"எங்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும் ஐயாவின் ஆன்மா சிவனடியில் சாந்தி பெற வணங்கி நிற்கின்றோம்..ஐயாவின் அறிவுரைகள் மறவோம். த.நடராஜாவும் பிள்ளைகளும்."
- Ranjini Nadarajah (Canada, 02/09/2022 01:48)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2022 12:35)