Mr. Ponnuthurai Krishnapillai

Ponnuthurai Krishnapillai

Deceased: 24 February 2025

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை கிருஸ்ணபிள்ளை அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - சோதிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,

குமாரசாமி - பவளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பவளகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிஸாந்த், கிரிஜயந்த், கிரிஸ்ரா ஆகியோரது அன்புத் தந்தையாரும்,

கமலாதேவி (இலங்கை), இரட்ணசபாபதி (சந்திரன் - கனடா), ஈசலிங்கம் (ஜேர்மனி), மகாதேவன் (கனடா), யோகராஜன் (யோகன் - இங்கிலாந்து) ஆகியோரது அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-03-2025 புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் Elchhofstrasse (52, 24116 Kiel) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2025 05:00)