திருமதி. பூரணம்மாள் சின்னையா
தோற்றம்: 17 நவம்பர் 1937 - மறைவு: 16 டிசம்பர் 2025
இல-21/30B, கிறிஸ்துராஜ மாவத்தை, 2ம் குறுக்குத் தெரு, மருதானை வீதி, ஹெந்தளை, வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பூரணம்மாள் சின்னையா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா (Retired Chief Clerk - JEDB/IV) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி (ஓய்வுபெற்ற உதவி அதிபர் - சென் மேரிஸ் தமிழ் வித்தியாலயம், கேகாலை), சுசிலா (ஓய்வுபெற்ற ISA - களனி வலயம்), லோகேஸ்வரி (Former Welfare Officer - JEDB/IV), மகேஸ்வரி (கணக்காளர் - Kings Pharma), சந்திரசேகரம் (Sulthans), விக்னேஸ்வரி (வவுனியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கீர்த்திசிங்கம், கிருஷ்ணராஜா, இராஜேந்திரன் மற்றும் குமார் (Factory Officer - KPL), ஜெயேந்திரன் (NARA), பாண்டியராஜ் (கட்டார்), சத்தியலக்ஷ்மி (BSN Enterprises) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகா - கோகுரக், ஹர்ஷினி - பிரகாஷ், ரஜனீஷ் - விநோதினி, நிரோஷினி - துவாரகன், கிருபாஷினி - முத்து பாலாஜி (திருச்சி), சாருண்யா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அபிலாஷினி, ரிஷிகேஷான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நவீஷனா, மிதுஷன், ஷய்வரத், சாய்மித்ரா, சமுத்ரா (திருச்சி) ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-12-2025 புதன்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-12-2025 வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
