செல்வி. புனிதவதி சிவக்கொழுந்து
தோற்றம்: 20 ஜூன் 1937 - மறைவு: 06 ஜூலை 2025
யாழ். புலோலி மேற்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne, Blackburn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. புனிதவதி சிவக்கொழுந்து அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, பத்மநாயகி, மண்டலேஸ்வரன், வேலாயுதம் மற்றும் திருஞானசம்பந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இந்துமதி, கதிர்காமன் மற்றும் இளவேணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 10 July 2025 12:30 PM
Boyd Chapel, Springvale Botanical Cemtery
(600 Princes Hwy, Springvale, VIC 3171, Australia).
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
