செல்வி. புஸ்பரஞ்சினி இராசா (புஸ்பா)
தோற்றம்: 12 செப்டம்பர் 1948 - மறைவு: 20 ஜனவரி 2022
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrowஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பரஞ்சினி அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி இராசா, சௌந்தரம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
ரமணன் அவர்களின் அன்புத் தாயாரும்,
வித்தியா அவர்களின் அன்பு மாமியும்,
துருவன் அவர்களின் அருமைப் பேத்தியும்,
இராஜேஸ்வரன் (சுவிஸ்), இராஜேந்திரா (பிரித்தானியா), Dr. இராஜநாயகம் (ஐக்கிய அமெரிக்கா), இராஜசூரியர் (பிரித்தானியா), Dr. சிறீரஞ்சினி (பிரித்தானியா), இராஜமனோகரன் (பிரித்தானியா), ஜெயரஞ்சினி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகேஸ்வரி (லோகேஸ்- சுவிஸ்), கௌரி (பிரித்தானியா), மகாலட்சுமி (மல்லிகா- ஐக்கிய அமெரிக்கா), சந்திரகுமாரி (சந்திரி- பிரித்தானியா), Dr. இராஜயோகேஸ்வரன் (பிரித்தானியா), ஜெயந்தி (பிரித்தானியா), மகேந்திரன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லிங்கபவன் கந்தையா, சின்ற்றா ஆகியோரின் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
