டாக்டர். புவனேஸ்வரி வல்லிபுரம்

(ஆயுர்வேத வைத்தியர்)

புவனேஸ்வரி வல்லிபுரம்

தோற்றம்: 15 செப்டம்பர் 1939 - மறைவு: 13 ஆகஸ்ட் 2024

யாழ் நல்லூர் ராஜ வீதியை சேர்ந்த திருமதி. புவனேஸ்வரி வல்லிபுரம் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஆயுள்வேத வைத்தியர் 'சிவசாமி' பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற ஆயுள்வேத வைத்தியர் செல்லப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற செல்லப்பா வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
மனோன்மணி, காலஞ்சென்ற  ராஜேஸ்வரி,அமிர்தலிங்கம், பாரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற சண்முகநாதன், சுந்தரலிங்கம், ராஜலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும்,

பாஸ்கரன், சுதாகரன், ஷைலா, ரோகிணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயலட்சுமி, அனுஷா, யேகேந்திரன், கேதிசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
நிவேதா,பிரணேவன், மிதுனா, சுஜன், சுவேதா, சஞ்சய்.அகிஸ், சிரோமி,பிரவீண், அபிராமி, அஸ்வின், அபிசன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இல-01, ராஜா வீதி, நல்லூர் (காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு அருகாமையில்) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2024 04:00)